Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லிஸ்ட் எடுங்க.. தேமுதிக நிர்வாகிகளுக்கு அவசர உத்தரவு! – தனித்து போட்டியிட திட்டம்?

Webdunia
செவ்வாய், 9 மார்ச் 2021 (16:35 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகியுள்ள தேமுதிக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த தேமுதிக மூன்று கட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படாததால் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தது.

கூட்டணியிலிருந்து தேமுதிக விலகியுள்ள நிலையில் தேமுதிக மாவட்ட நிர்வாகிகளுக்கு மாவட்டத்தில் வேட்பாளராக போட்டியிட தகுதி வாய்ந்த நபர்களின் பட்டியலை உடனடியாக தயாரிக்க தேமுதிக உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் தேமுதிக தனித்து போட்டியிட உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் பிரேமலதா தலைமையில் தேமுதிக நிர்வாகிகள் கூட்டம் மீண்டும் நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments