லிஸ்ட் எடுங்க.. தேமுதிக நிர்வாகிகளுக்கு அவசர உத்தரவு! – தனித்து போட்டியிட திட்டம்?

Webdunia
செவ்வாய், 9 மார்ச் 2021 (16:35 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகியுள்ள தேமுதிக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த தேமுதிக மூன்று கட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படாததால் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தது.

கூட்டணியிலிருந்து தேமுதிக விலகியுள்ள நிலையில் தேமுதிக மாவட்ட நிர்வாகிகளுக்கு மாவட்டத்தில் வேட்பாளராக போட்டியிட தகுதி வாய்ந்த நபர்களின் பட்டியலை உடனடியாக தயாரிக்க தேமுதிக உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் தேமுதிக தனித்து போட்டியிட உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் பிரேமலதா தலைமையில் தேமுதிக நிர்வாகிகள் கூட்டம் மீண்டும் நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’எருமை மாடு’ என சக அமைச்சரை திட்டிய அமைச்சர்.. தெலுங்கானாவில் பரபரப்பு..!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தந்தை.. இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தற்கொலை!

பீகார் தேர்தல் 2025: பாஜக பாதி.. ஐஜத பாதி.. தொகுதிகளை சமமாக பிரித்து கொள்ள முடிவு..!

கும்பகோணம் அரசு பள்ளி கழிப்பறையில் தடுப்புச் சுவர் இல்லை: ப்ளானிலேயே தடுப்புச்சுவர் இல்லை..!

ரூ. 18 லட்சம், 120 கிராம் தங்கம் கொடுத்து மனைவியிடம் இருந்து விவாகரத்து: கேக் வெட்டி கொண்டாடிய வாலிபர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments