Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லிஸ்ட் எடுங்க.. தேமுதிக நிர்வாகிகளுக்கு அவசர உத்தரவு! – தனித்து போட்டியிட திட்டம்?

Webdunia
செவ்வாய், 9 மார்ச் 2021 (16:35 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகியுள்ள தேமுதிக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த தேமுதிக மூன்று கட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படாததால் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தது.

கூட்டணியிலிருந்து தேமுதிக விலகியுள்ள நிலையில் தேமுதிக மாவட்ட நிர்வாகிகளுக்கு மாவட்டத்தில் வேட்பாளராக போட்டியிட தகுதி வாய்ந்த நபர்களின் பட்டியலை உடனடியாக தயாரிக்க தேமுதிக உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் தேமுதிக தனித்து போட்டியிட உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் பிரேமலதா தலைமையில் தேமுதிக நிர்வாகிகள் கூட்டம் மீண்டும் நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments