Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாமகவை தொடர்ந்து தேமுதிகவும் தனித்து போட்டி! – விஜயகாந்த் அதிரடி அறிவிப்பு!

Webdunia
புதன், 15 செப்டம்பர் 2021 (12:06 IST)
தமிழக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட உள்ளதாக விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த பாமக, உள்ளாட்சி தேர்தலை கூட்டணியின்றி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் அடுத்ததாக அமமுகவுடன் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்திருந்த தேமுதிகவும் உள்ளாட்சி தேர்தலை தனித்து எதிர்கொள்வதாக தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் தற்போது அறிவித்துள்ளார். பல்வேறு கட்சிகளும் தனித்து போட்டியிடுவதால் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments