Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு துவக்கம்!

Webdunia
வியாழன், 23 ஜூன் 2022 (10:43 IST)
2022 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் துவங்கியுள்ளது. 

 
வரும் அக்டோபர் மாதம் தீபாவளி வருவதால் இதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் துவங்கியுள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 24 ஆம் தேதி (திங்கள் கிழமை) வருவதால் முன்னதாக அக்டோபர் 21 ஆம் தேதியே (வெள்ளிக்கிழமை) மக்கள் சொந்த ஊருக்கு செல்ல முன்படுவர். 
 
எனவே அக்டோபர் 21 ஆம் தேதி டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. அதன்படி தீபாவளிக்கு சொந்த ஊர் சொல்பவர்கள் ரயில்வே டிக்கெட் கவுன்ட்டர்கள் மற்றும் ஐஆர்சிடிசி இணைய தளம் மூலம் டிக்கெட் இன்றுமுதல் முன்பதிவு செய்யலாம்.
 
மேலும், அக்டோபர் 22 ஆம் தேதி பயணம் செய்ய வரும் 24 ஆம் தேதியும், அக்டோபர் 23 ஆம் தேதி பயணம் செய்ய வரும் 25 ஆம் தேதியும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments