தீபாவளிக்கு அடுத்த நாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! அதிரடி அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 21 அக்டோபர் 2022 (21:23 IST)
தீபாவளிக்கு அடுத்த நாள் பள்ளி கல்லூரிகள் விடுமுறை என புதுச்சேரி அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
 
 தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 24ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் மறு நாள் வேலை நாள் என்பதால் வெளியூரிலிருந்து தீபாவளி அன்றைய தினம் இரவே பொதுமக்கள் கிளம்ப வேண்டிய நிலை உள்ளது 
 
இதனை கருத்தில் கொண்டு தீபாவளிக்கு மறுநாள் அக்டோபர் 25-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
இதே போல் தமிழகத்திலும் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில் தமிழக பள்ளி கல்வித்துறை இதுகுறித்த அறிவிப்பை வெளியிடுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI அனைத்து வேலைகளையும் செய்யும், இனிமேல் மனிதர்களுக்கு சுதந்திரம் தான்! எலான் மஸ்க்:

செம்பரப்பாக்கம் ஏரியை திறக்க என்னை ஏன் கூப்பிடவில்லை: செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

டெல்லி தாஜ் ஹோட்டலில் சர்ச்சை: 'பத்மாசனம்' போட்டு அமர்ந்த பெண்ணுக்கு அவமதிப்பு?

காலையில் குறைந்த தங்கம் மாலையில் மீண்டும் குறைவு.. இன்று ஒரே நாளில் ரூ.3680 சரிவு..!

இன்றிரவு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments