Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளி விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டம்- அமைச்சர் மனோ தங்கராஜ் டுவீட்

Webdunia
வெள்ளி, 21 அக்டோபர் 2022 (21:07 IST)
பெரம்பலூரில் விலையில்லா வேட்டி, சேலை திட்டட்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் மனோ தங்கராஜ்.

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில், மக்களுக்கான பல திட்டங்கள், அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், ஏழை ஏளிய மக்களுக்கு தீபாவளி விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை இன்று பெரம்பலூரில் மக்களுக்கு தொடங்கி வைத்தார் அமைச்சர் மனோ தங்கராஜ்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில்,  ‘’ஏழை எளிய மக்களுக்கு பெரிதும் நன்மை பயக்கும் தீபாவளி விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தினை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி தொடங்கி வைத்தேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும்: கல்வித்துறை அறிவுறுத்தல்

இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. தமிழக போக்குவரத்து துறை அறிவிப்பு..!

10-ம் வகுப்பு மாணவரின் மாற்றுச்சான்றிதழில் பெண் குழந்தை புகைப்படம்: பெற்றோர் வாக்குவாதம்..!

ஒரு கோடிக்கு செல்லாத ரூ.500, ரூ.1,000 நோட்டுகள்: சேலத்தில் சபீர் என்பவர் கைது..!

தீவிரமாகும் பேருந்து ஓட்டுனர்கள் – போலீஸ் மோதல்? – சென்னையில் மட்டும் 24 அரசு பேருந்துகளுக்கு அபராதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments