Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளி விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டம்- அமைச்சர் மனோ தங்கராஜ் டுவீட்

Webdunia
வெள்ளி, 21 அக்டோபர் 2022 (21:07 IST)
பெரம்பலூரில் விலையில்லா வேட்டி, சேலை திட்டட்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் மனோ தங்கராஜ்.

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில், மக்களுக்கான பல திட்டங்கள், அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், ஏழை ஏளிய மக்களுக்கு தீபாவளி விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை இன்று பெரம்பலூரில் மக்களுக்கு தொடங்கி வைத்தார் அமைச்சர் மனோ தங்கராஜ்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில்,  ‘’ஏழை எளிய மக்களுக்கு பெரிதும் நன்மை பயக்கும் தீபாவளி விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தினை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி தொடங்கி வைத்தேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

நீதிபதி வீட்டில் தீ விபத்து.. கத்தை கத்தையாய் ரூபாய் நோட்டுக்களை பார்த்த தீயணைப்பு வீரர்கள்..!

சம்பளம் குறைக்கப்பட்டதால் அதிருப்தி.. பேருந்துக்கு தீ வைத்த டிரைவர்.. 4 பேர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments