Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளி விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டம்- அமைச்சர் மனோ தங்கராஜ் டுவீட்

Webdunia
வெள்ளி, 21 அக்டோபர் 2022 (21:07 IST)
பெரம்பலூரில் விலையில்லா வேட்டி, சேலை திட்டட்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் மனோ தங்கராஜ்.

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில், மக்களுக்கான பல திட்டங்கள், அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், ஏழை ஏளிய மக்களுக்கு தீபாவளி விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை இன்று பெரம்பலூரில் மக்களுக்கு தொடங்கி வைத்தார் அமைச்சர் மனோ தங்கராஜ்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில்,  ‘’ஏழை எளிய மக்களுக்கு பெரிதும் நன்மை பயக்கும் தீபாவளி விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தினை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி தொடங்கி வைத்தேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments