Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலில் சிறுவர்களுக்கு தடை- மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

Webdunia
வெள்ளி, 28 ஜனவரி 2022 (20:29 IST)
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இதற்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தேர்தல் பிரச்சாரம் தமிழகத்தில் சூடடு பிடித்துள்ளது.  எனவே தேர்தல் பிரச்சாரத்தில் சிறுவர்கள், பள்ளி, மாணவர்களைப் பயன்படுத்தினால் வேட்பாளர்கள் மீது  நடவடிக்கை எடுக்கப்படும் என  திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு எச்சரிக்கை விடுத்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments