Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குற்றாலத்தில் மீண்டும் சுற்றுலாபயணிகள் செல்ல அனுமதி -மாவட்ட ஆட்சியர்

Webdunia
செவ்வாய், 7 டிசம்பர் 2021 (16:32 IST)
குற்றாலத்தில் வரும்  தேதி முதல் சுற்றுலா பயணிகள் வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 
வட கிழக்கு பருவ மலை காரணமாக தமிழகத்தில் உள்ள அணைகள் மற்றும், குற்றாலம் போன்ற பகுதிகளிகளில் பொதுமக்கள் சேலை தடை விதிக்கப்பட்ட்டது.
 
இந்நிலையில், குற்றாலத்தில் மீண்டும் சுற்று பயணிகள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து, தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளதாவது: வரும் 20  ம் தேதி முதல் குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது எனது தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments