Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குற்றாலத்தில் மீண்டும் சுற்றுலாபயணிகள் செல்ல அனுமதி -மாவட்ட ஆட்சியர்

Webdunia
செவ்வாய், 7 டிசம்பர் 2021 (16:32 IST)
குற்றாலத்தில் வரும்  தேதி முதல் சுற்றுலா பயணிகள் வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 
வட கிழக்கு பருவ மலை காரணமாக தமிழகத்தில் உள்ள அணைகள் மற்றும், குற்றாலம் போன்ற பகுதிகளிகளில் பொதுமக்கள் சேலை தடை விதிக்கப்பட்ட்டது.
 
இந்நிலையில், குற்றாலத்தில் மீண்டும் சுற்று பயணிகள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து, தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளதாவது: வரும் 20  ம் தேதி முதல் குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது எனது தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

கூகிள் மேப் உதவியுடன் படகில் 275 கி.மீ பயணம்! கும்பமேளா செல்ல புது ரூட் பிடித்த வடக்கு நண்பர்கள்!

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி.. காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது: அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்
Show comments