Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குற்றாலத்தில் மீண்டும் சுற்றுலாபயணிகள் செல்ல அனுமதி -மாவட்ட ஆட்சியர்

Webdunia
செவ்வாய், 7 டிசம்பர் 2021 (16:32 IST)
குற்றாலத்தில் வரும்  தேதி முதல் சுற்றுலா பயணிகள் வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 
வட கிழக்கு பருவ மலை காரணமாக தமிழகத்தில் உள்ள அணைகள் மற்றும், குற்றாலம் போன்ற பகுதிகளிகளில் பொதுமக்கள் சேலை தடை விதிக்கப்பட்ட்டது.
 
இந்நிலையில், குற்றாலத்தில் மீண்டும் சுற்று பயணிகள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து, தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளதாவது: வரும் 20  ம் தேதி முதல் குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது எனது தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments