Webdunia - Bharat's app for daily news and videos

Install App

18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பு: முதல்வருடன் அமைச்சர் சி.வி.சண்முகம் திடீர் ஆலோசனை

Webdunia
வியாழன், 25 அக்டோபர் 2018 (09:23 IST)
18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாக இருக்கும் நிலையில், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் முதல்வர் இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
 
நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாக இருக்கிறது.
 
இந்நிலையில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் ஒரு மணிநேரத்திற்கு மேலாக ஆசோசனை நடத்தி வருகிறார். இன்னும் சற்று நேரத்தில் தமிழக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

தேர்தல் ரிசல்ட் நெருங்கி வரும் நிலையில் இன்றைய பங்குச்சந்தை நிலை என்ன?

பிளஸ் 2 விடைத்தாள் நகலை எப்போது பதிவிறக்கம் செய்யலாம்? முக்கிய அறிவிப்பு..!

பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள்: சான்றிதழ் சரிபாா்க்கும் தேதி அறிவிப்பு..!

நாகா்கோவில் - சென்னை வந்தே பாரத் ரயிலை தினமும் இயக்க வேண்டும்: பயணிகள் கோரிக்கை.!

முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை: நிபுணர் குழு கூட்டம் திடீர் ரத்து! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments