Webdunia - Bharat's app for daily news and videos

Install App

18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பு: முதல்வருடன் அமைச்சர் சி.வி.சண்முகம் திடீர் ஆலோசனை

Webdunia
வியாழன், 25 அக்டோபர் 2018 (09:23 IST)
18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாக இருக்கும் நிலையில், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் முதல்வர் இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
 
நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாக இருக்கிறது.
 
இந்நிலையில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் ஒரு மணிநேரத்திற்கு மேலாக ஆசோசனை நடத்தி வருகிறார். இன்னும் சற்று நேரத்தில் தமிழக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சர் போராடி தமிழகத்தில் நீட் விலக்கை கொண்டு வருவார்: சபாநாயகர் அப்பாவு

பெண் மருத்துவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை: ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு..

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது

திமுக கூடாரத்தை விரட்டியடிக்க போகும் கூட்டணி" – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

திறந்த ஒருசில மாதங்களில் பராமரிப்பு பணிகள்.. குமரி கண்ணாடி இழை பாலத்திற்கு செல்ல தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments