Webdunia - Bharat's app for daily news and videos

Install App

18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பு: முதல்வருடன் அமைச்சர் சி.வி.சண்முகம் திடீர் ஆலோசனை

Webdunia
வியாழன், 25 அக்டோபர் 2018 (09:23 IST)
18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாக இருக்கும் நிலையில், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் முதல்வர் இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
 
நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாக இருக்கிறது.
 
இந்நிலையில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் ஒரு மணிநேரத்திற்கு மேலாக ஆசோசனை நடத்தி வருகிறார். இன்னும் சற்று நேரத்தில் தமிழக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments