Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதுநிலை தரக்கட்டுப்பாடு மேலாளர் பணியிடை நீக்கம் - தமிழ்நாடு அரசு நடவடிக்கை

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (16:43 IST)
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் ரேசன் அட்டைத்தாரர்களுக்கு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால் சில பகுதிகளில் பொங்கல் பை தொகுப்பில் இடம்பெற்ற பொருட்கள் தரமற்றவையாக இருப்பதாக தொடர் புகார்கள் எழுந்து வருகின்றது. மேலும் பொங்கல் பை தொகுப்பு பொருட்கள் வழங்குவதில் ஊழல் நடந்துள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டிர்.
 
இதுகுறித்து   முதல்வர் மு.க.ஸ்டாலின் உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.இதுதொடர்பாக தரக்கட்டுப்பாடு மேலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கள்  முதுநிலை தரக்கட்டுப்பாடு மேலாளர் பொங்கல் பரிசு பொருட்களை தரத்தை உறுதிப்படுத்துவதில் மெத்தனமாக இருந்ததாக கூறி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் இருந்து இயக்கப்படும் 12 விமானங்கள் ரத்து.. அதிருப்தியில் பயணிகள்..!

காமெடி நடிகர் விஜய் கணேஷ் மகன் திருமண வரவேற்பில், அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் பங்கேற்றனர்!

வனத்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறதா பழைய குற்றாலம்? தீவிர பரிசீலனையில் அரசு..!

வெளியானது நீட் மறு தேர்வு முடிவுகள்.. புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு.. எந்த இணையதளத்தில்?

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments