Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீரடிக்கு தனியார் ரயில் இயக்கப்படுவது வரவேற்கத்தக்கது: இயக்குனர் சேரன்

Webdunia
புதன், 15 ஜூன் 2022 (15:37 IST)
கோவையிலிருந்து சீரடிக்கு தனியார் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு இருக்கும் நிலையில் இந்த ரயில் வரவேற்கத்தக்கது என பிரபல இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார். 
 
இந்தியாவின் முதல் தனியார் சிறப்பு ரயிலாக கோவையில் இருந்து சீரடி நேற்று கிளம்பியது. தென்னக ரயில்வே ஏற்பாடு செய்திருந்த இந்த ரயிலை,ரயில்வே உயரதிகாரிகள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர் 
 
நேற்று கிளம்பிய முதல் ரயிலில் 1100 பக்தர்கள் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனியாருக்கு ரயிலை இயக்க அனுமதி தெருவுக்கு ஒரு பக்கம் அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் சீரடிக்கு தனியாக இயக்கப்படுவது வரவேற்கத்தக்கது என இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார்
 
சீரடி செல்ல நினைப்பவர்கள் இந்த ரயிலை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments