சீரடிக்கு தனியார் ரயில் இயக்கப்படுவது வரவேற்கத்தக்கது: இயக்குனர் சேரன்

Webdunia
புதன், 15 ஜூன் 2022 (15:37 IST)
கோவையிலிருந்து சீரடிக்கு தனியார் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு இருக்கும் நிலையில் இந்த ரயில் வரவேற்கத்தக்கது என பிரபல இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார். 
 
இந்தியாவின் முதல் தனியார் சிறப்பு ரயிலாக கோவையில் இருந்து சீரடி நேற்று கிளம்பியது. தென்னக ரயில்வே ஏற்பாடு செய்திருந்த இந்த ரயிலை,ரயில்வே உயரதிகாரிகள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர் 
 
நேற்று கிளம்பிய முதல் ரயிலில் 1100 பக்தர்கள் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனியாருக்கு ரயிலை இயக்க அனுமதி தெருவுக்கு ஒரு பக்கம் அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் சீரடிக்கு தனியாக இயக்கப்படுவது வரவேற்கத்தக்கது என இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார்
 
சீரடி செல்ல நினைப்பவர்கள் இந்த ரயிலை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.1 லட்சத்தை நெருங்குகிறது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.1,360 உயர்வு..!

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments