Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேவர் தங்க கவசத்தை பெற்றுக் கொண்டார் திண்டுக்கல் சீனிவாசன்.. ஓபிஎஸ் நிலை என்ன?

Webdunia
புதன், 25 அக்டோபர் 2023 (12:34 IST)
மதுரை வங்கி பெட்டகத்தில் இருந்த தேவர் தங்க கவசத்தை அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன்பெற்றுக் கொண்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
 
வரும் 30ஆம் தேதி, பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி, குருபூஜை விழா கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தங்க கவசம் சாலை மார்க்கமாக பசும்பொன் கொண்டு செல்லப்படுகிறது
 
அதிமுக சார்பில் 2014ல் ரூ.4.5 கோடி மதிப்பில் 13 கிலோ எடையில் தங்க கவசம் வழங்கப்பட்டது. மதுரை அண்ணா நகரில் உள்ள வங்கியில் தேவர் தங்க கவசம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த கவசத்தை அதிமுக பொருளாளரிடம் மட்டுமே தர வேண்டும் என்ற நிபந்தனை இருக்கும் நிலையில் அதனை திண்டுக்கல் சீனிவாசன் இன்று பெற்று கொண்டார். இதனால் ஓபிஎஸ் அணியினர் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments