Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக கொள்கை பரப்புச் செயலாளராக லியோனி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2020 (15:18 IST)
திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர்களாக திண்டுக்கல் ஐ லியோனி மற்றும் சபாபதி மோகன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

திமுக கொள்கைப் பரப்பு செயலாளர்களாக ஆ.ராசா எம்.பி., திருச்சி சிவா எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் செயல்பட்டு வந்தனர். இதில் ஆ ராசா துணைப் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டு விட்டார். இதையடுத்து தங்க தமிழ்ச்செல்வனுக்கு தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக பதவி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆ ராசா மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோரின் இடங்களுக்கு இப்போது திண்டுக்கல் ஐ லியோனி மற்றும் சபாபதி மோகன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதை திமுகவின் புதிய பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார். புதிய பொறுப்பாளர்களுக்கு திமுகவினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பட்டப்பகலில் மனைவி கண்முன் கணவர் வெட்டி கொலை.. அசிங்கமாக இல்லையா ஸ்டாலின் அவர்களே? அண்ணாமலை

தமிழக மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டு உடனே விடுவிப்பு.. இலங்கை கடற்படையின் முடிவு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன?

இந்தியாவில் ஆன்லைன் கேமிங் துறை ரூ.78,000 கோடி பிசினஸ் பெறும்.. சர்வே தகவல்..!

அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்: டாஸ்மாக் மனுதாக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments