Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக கொள்கை பரப்புச் செயலாளராக லியோனி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2020 (15:18 IST)
திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர்களாக திண்டுக்கல் ஐ லியோனி மற்றும் சபாபதி மோகன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

திமுக கொள்கைப் பரப்பு செயலாளர்களாக ஆ.ராசா எம்.பி., திருச்சி சிவா எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் செயல்பட்டு வந்தனர். இதில் ஆ ராசா துணைப் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டு விட்டார். இதையடுத்து தங்க தமிழ்ச்செல்வனுக்கு தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக பதவி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆ ராசா மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோரின் இடங்களுக்கு இப்போது திண்டுக்கல் ஐ லியோனி மற்றும் சபாபதி மோகன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதை திமுகவின் புதிய பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார். புதிய பொறுப்பாளர்களுக்கு திமுகவினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments