திமுக கொள்கை பரப்புச் செயலாளராக லியோனி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2020 (15:18 IST)
திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர்களாக திண்டுக்கல் ஐ லியோனி மற்றும் சபாபதி மோகன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

திமுக கொள்கைப் பரப்பு செயலாளர்களாக ஆ.ராசா எம்.பி., திருச்சி சிவா எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் செயல்பட்டு வந்தனர். இதில் ஆ ராசா துணைப் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டு விட்டார். இதையடுத்து தங்க தமிழ்ச்செல்வனுக்கு தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக பதவி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆ ராசா மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோரின் இடங்களுக்கு இப்போது திண்டுக்கல் ஐ லியோனி மற்றும் சபாபதி மோகன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதை திமுகவின் புதிய பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார். புதிய பொறுப்பாளர்களுக்கு திமுகவினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெஸ்ஸியுடன் ஒரு போட்டோ எடுக்க ரூ.10 லட்சம் கட்டணமா? பொங்கியெழும் நெட்டிசன்கள்.!

கரூர் நெரிசல் விவகாரம்: உயர் நீதிமன்ற விசாரணை நடைமுறையில் தவறு.. உச்சநீதிமன்றம்

ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டம் நடக்குமா?!.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!....

டெல்லிக்கு செல்லும் முன் பழனிச்சாமியுடன் சந்திப்பு.. நயினர் நாகேந்திரன் மூவ் என்ன?..

சசி தரூரின் தொடர் 'ஆப்சென்ட்': ராகுல் காந்தி தலைமையிலான கூட்டத்தை மீண்டும் தவிர்த்தார்

அடுத்த கட்டுரையில்
Show comments