Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்டர்கிரவுண்டில் தொடர்பு: தினகரன் கூறுவது என்ன?

Webdunia
வெள்ளி, 9 பிப்ரவரி 2018 (20:48 IST)
தமிழக் ஆளும் கட்சியும் பாஜகவும் வெளியில் எதிரிகளை போல சில சமயங்களில் நடந்துக்கொண்டாலும் இவர்களுக்கு இடையில் அண்டர்கிரவுண்டில் தொடர்பு இருப்பதாக தினகரன் பேட்டி அளித்துள்ளார்.
 
இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த தினகரன் பின்வருமாறு பேசினார். குருட்டு அதிஷ்ர்ஷ்டத்தில் பதவி கிடைத்ததால், சட்டமன்ற உறுப்பினர்களைக் கையில் வைத்துக்கொண்டு ஆட்சியை ஓட்டலாம் என நினைக்கின்றனர். 
 
நிதி நெருக்கடி நிலவும் சூழலில் எம்எல்ஏக்களின் சம்பளத்தை 100 சதவிகிதம் உயர்த்தியது ஏன்? எனக்கு இந்த ஊதிய உயர்வு தேவையில்லை என்று எழுதிக்கொடுத்துவிட்டேன்.
 
மத்திய அரசின் ஆதரவு இருப்பதால் ஆட்சியை ஓட்டிவிடலாம் என நினைக்கின்றனர். இருட்டில் நடப்பவர் பயத்தை மறைக்க ஜெயக்குமார் போன்றோரை வைத்து வாய்ச்சவடால் விடுகின்றனர். 

பாஜகவை எதிர்த்தாலும், அண்டர்கிரவுண்டில் அவர்களுடன் தொடர்பில்தான் உள்ளனர். பாஜகவின் ஆசீர்வாதத்தால்தான் தமிழகத்தில் ஆட்சி நடக்கிறது என்று தினகரன் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments