Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.கே.நகர்: ஒரே நாளில் மனுதாக்கல் செய்யும் 3 முக்கிய வேட்பாளர்கள்

Webdunia
வெள்ளி, 1 டிசம்பர் 2017 (13:00 IST)
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று இரட்டை இலை சின்னத்தையும் அதிமுகவையும் மீட்பேன் என்று கூறிய டிடிவி தினகரன் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
அதிமுகவின் கொடியான கருப்பு சிகப்பு வெள்ளை கொடியில் அண்ணா படம் இல்லாமல் உள்ள கொடியுடன் தொண்டர்களுடன் தினகரன் வேட்புமனு தாக்கல் செய்ய வருகிறார். மேலும் ஆர்.கே. நகர் தேர்தலில் தனக்கு தொப்பி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று ஏற்கனவே நீதிமன்றத்தில் அவர் மனு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் சற்றுமுன்னர் ஆர்.கே.நகர் தொகுதியின் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மேலும் இன்னும் சற்று நேரத்தில் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் அவர்களும் வேட்புமனு தாக்கல் செய்ய வருகை தரவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஒரே நேரத்தில் மதுசூதனன், மருதுகணேஷ், தினகரன் ஆகியோர் மனுதாக்கல் செய்ய வருவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments