Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.டி.வி. தினகரன் இரு கட்சிகளுடன் கூட்டணி...தொகுதிகள் ஒதுக்கீடு

Webdunia
செவ்வாய், 9 மார்ச் 2021 (23:26 IST)
தமிழகத்தில் வரும் ஏப்ரம் 6 ஆம் தேதி தேர்தல் வரவுள்ளது. இதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிரமான பிரசாரத்திலும் கூட்டணி கட்சிகளுடம் தொகுதிப் பங்கீட்டிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில்,  தினகரனின் அமமுக கட்சி இன்று மருது செனை சங்கம் மற்றும் கோகுல மக்கள் கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து இரு கட்சிகளுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் அமமுக பொதுச்செயலாள டிடிவி தினகரன்,  மருது சேனை சங்கம், கோகுல மக்கள் தலைவர்கள் கையெழுத்திட்டனர்.

இதில் சேனை சங்கம் மற்றும் கோகுல மக்கள் ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments