Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.டி.வி. தினகரன் இரு கட்சிகளுடன் கூட்டணி...தொகுதிகள் ஒதுக்கீடு

Webdunia
செவ்வாய், 9 மார்ச் 2021 (23:26 IST)
தமிழகத்தில் வரும் ஏப்ரம் 6 ஆம் தேதி தேர்தல் வரவுள்ளது. இதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிரமான பிரசாரத்திலும் கூட்டணி கட்சிகளுடம் தொகுதிப் பங்கீட்டிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில்,  தினகரனின் அமமுக கட்சி இன்று மருது செனை சங்கம் மற்றும் கோகுல மக்கள் கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து இரு கட்சிகளுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் அமமுக பொதுச்செயலாள டிடிவி தினகரன்,  மருது சேனை சங்கம், கோகுல மக்கள் தலைவர்கள் கையெழுத்திட்டனர்.

இதில் சேனை சங்கம் மற்றும் கோகுல மக்கள் ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரம்மோஸ் ஏவுகணை வாங்க போட்டி போடும் உலக நாடுகள்.. சீனா அதிர்ச்சி.

இந்திய வணிகர்களின் அதிரடி முடிவு.. துருக்கியின் ரூ.1500 கோடி வணிகம் போச்சா?

நேற்று 2 முறை சரிந்த தங்கம்.. இன்று 2 முறை உயர்ந்தது.. இப்போதைய விலை நிலவரம்..!

நாங்கள் போரில் தோல்வி அடைந்தது உண்மைதான்: பாகிஸ்தான் பத்திரிகையாளர் தகவல்..!

தீவிரவாதியின் இறுதிச்சடங்கில் பங்கேற்றோமா? பாகிஸ்தான் ராணுவம் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments