Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீட்டாவை தடை செய்ய ஆலோசனை: சுற்று சூழல் அமைச்சர் தகவல்

Webdunia
ஞாயிறு, 22 ஜனவரி 2017 (15:39 IST)
பீட்டாவிற்கு எதிர்ப்பு வலுப்பெற்று வருவதால், அதை தடை செய்ய அலோசனை செய்வதாக மத்திய சுற்று சூழல் துறை மந்திரி தெரிவித்துள்ளார்.


 

 
ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தாலும், ஜல்லிக்கட்டுக்கான முழுமையான தடையை நீக்கி நிரந்தர சட்டம் கொண்டுவர வேண்டும் என்றும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும் தமிழகம் முழுவதும் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
 
இந்நிலையில் பீட்டா அமைப்பை தடை செய்வது குறித்து ஆலோசிக்கப்படும் என்று மத்திய சுற்று சூழல் மந்திரி அனில்தாவே தெரிவித்து உள்ளார். 
 
ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை வாங்கிய பீட்டா நிறுவனம் மீது போராட்டக்காரர்கள் அனைவரும் கடும் கோபத்தை கொட்டி போராடி வருகின்றனர். பீட்டா நிறுவனத்துக்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments