Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லிக்கட்டு நடத்த வந்த வானதி சீனிவாசனை துரத்தி அடித்த போராட்டக்காரர்கள்!

Webdunia
ஞாயிறு, 22 ஜனவரி 2017 (15:27 IST)
ஈரோட்டில் பாஜக சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த வந்த வானதி சீனிவாசனை போராட்டக்காரர்கள் துரத்தி அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுவுக்கு ஆதரவாக மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் எழுச்சி மிகு போராட்டங்களுக்குப் பிறகு தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டத்தை நேற்று மாலை பிறப்பித்தது.

இதனையடுத்து, ஜல்லிக்கட்டு போட்டிகளை மாநிலம் முழுவதும் நடத்த குறிப்பாக அலங்காநல்லூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆளும் அதிமுக சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுன. ஆனால், போராட்டக்காரர்கள் நிரந்தர சட்டம் வரும்வரை தங்களது போராட்டத்தை கைவிட மாட்டோம் என தீர்க்கமாக அறிவித்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில், ஈரோட்டில் பாஜக சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த முயற்சியில் ஈடுபட முயன்றனர். இதை துவக்கிவைக்க வானதி சீனிவாசன் வந்தார். இதை அறிந்த போராட்டக்காரர்கள் அங்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தி, ’தமிழகத்தை புறகனிக்கும் பாஜக வேண்டாம்’ என முழக்கமிட்டு துரத்தியடித்து உள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளத்தொடர்பில் உள்ளவர்கள் கணவனிடம் ஜீவனாம்சம் பெற முடியாது! - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

யூடியூபர் ஜோதி வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரி... அந்த 2 வார்த்தையால் போலீசார் அதிர்ச்சி..!

பல நூற்றாண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட நகைகளுக்கு எப்படி ரசீது கொடுக்க முடியும்: ராமதாஸ்

இந்தியா தராவிட்டால் என்ன? பாகிஸ்தானுக்கு நாங்கள் தண்ணீர் தருவோம்: சீனா

4 மாத குழந்தையை கடித்துக் கொன்ற வளர்ப்பு நாய்! ராட்வெய்லரை தடை செய்ய கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments