Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அன்புமணியை விலைக்கு வாங்கும் அளவிற்கு பணமில்லை - தயாநிதி!

Webdunia
செவ்வாய், 22 டிசம்பர் 2020 (14:32 IST)
திமுக கூட்டணியில் பாமக இடம்பெற வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு தயாநிதி மாறன் பதில் அளித்துள்ளார். 
 
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பெரும்பாலான கட்சிகள் தங்களது பிரச்சாரத்தை துவங்கியுள்ளது. இந்நிலையில், திமுக கூட்டணியில் பாமக இடம் பெற வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு தயாநிதி மாறன் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, 
 
டாக்டர் ராமதாஸின் மகன் அன்புமணி ராமதாசும், யார் அதிக பணம் தருகிறார்கள் என பேரம் பேசி வருகிறார்கள். அவர்களுக்கு கொடுக்கும் அளவிற்கு திமுகவிடம் பணம் இல்லை கொள்கை மட்டும் தான் உள்ளது.  
 
அதிமுகவிடம் நிறைய பணம் உள்ளது அவர்கள் வேண்டுமானாலும் கூட்டணியில் சேர்க்கலாம். பாராளுமன்றத் தேர்தலின் போது இட ஒதுக்கீடு கொள்கையை பேசாமல் சாகும் போது சங்கரா சங்கரா என்பது போல டாக்டர் ராமதாஸ் தற்போது இட ஒதுக்கீடு கொள்கை குறித்து பேசுகிறார். மக்களை ஏமாற்றி அவருடைய மகனும் பணம் சம்பாதித்து வருகின்றனர் என விமர்சித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாப்பழம் சாப்பிட்டாதை மது அருந்தியதாக காட்டிய மிஷின்.. 3 டிரைவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்..!

ஒரே நாளில் 11 பேரை தெரு நாய்.. பாராளுமன்றத்தில் கவனத்தை கொண்டு வந்த கார்த்தி சிதம்பரம்..!

10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல்.. பிரமாண்ட ஏற்பாடு செய்யும் தவெக..!

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. கனமழையால் படகில் செல்லும் டெல்லி மக்கள்.. ஆம் ஆத்மி கிண்டல்..!

பொய் சொன்னாள்.. கொன்று விட்டேன்.. லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த வாலிபர்.. குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments