Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2018ல் மட்டும் 15 லாக்கப் மரணங்கள்! – டிஜிபி அதிர்ச்சி தகவல்!

Webdunia
சனி, 2 ஜூலை 2022 (12:31 IST)
சமீப காலமாக காவல்துறையின் விசாரணை கைதி மரண சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதுகுறித்து டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த சில காலமாக தமிழ்நாட்டில் காவல் நிலையங்களுக்கு விசாரணக்காக அழைத்து செல்லப்படும் கைதிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி செய்திகளில் இடம்பெற்று வருகின்றன. மேலும் கடந்த சில காலமாகதான் இது அதிகரித்துள்ளதாக மக்கள் மத்தியில் பேச்சு நிலவி வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள டிஜிபி சைலேந்திரபாபு “கடந்த 10 ஆண்டுகளில் 80 காவல்நிலைய மரணங்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றில் 12 மரணங்கள் போலீஸாரால் ஏற்பட்டவை. அதிகபட்சமாக 2018ல் மட்டும் 15 காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த சில ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments