Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வருடன் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புத் துறை டிஜிபி சந்திப்பு: முன்னாள் அமைச்சர்கள் சிக்குகிறார்களா?

Webdunia
வெள்ளி, 25 ஜூன் 2021 (19:59 IST)
தமிழக முதலமைச்சராக முக ஸ்டாலின் அவர்கள் பொறுப்பு ஏற்றதில் இருந்து பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பது தெரிந்ததே. குறிப்பாக அவர் உயர் அதிகாரிகளை தேர்வு செய்வதில் மிகுந்த கவனத்துடன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் அவர்களை நியமனம் செய்ததில் இருந்தே இந்த ஆட்சி நேர்மையான ஆட்சியாக கொண்டு செல்ல வேண்டும் என்பதை அவர் உறுதி பூண்டுள்ளார் என்பது தெரிய வருகிறது
 
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புத் துறை டிஜிபி கந்தசாமி ஐபிஎஸ் அவர்கள் சற்றுமுன் சந்தித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களின் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் தமிழ்நாடு டிஜிபி யார் என்பது தொடர்பான கூட்டம் டெல்லியில் 28ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அது தொடர்பாகவும் விவாதிக்கப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு.! நாட்டு மக்களுக்கு சேவை செய்ய விஜய் வாழ்த்து..!!

78,000ஐ தாண்டி உச்சம் நோக்கி செல்லும் சென்செக்ஸ் .. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

தங்கம் விலை இன்றும் சரிவு.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் குஷ்பு ஆய்வு.. விளக்கமளித்த காவல்துறை..!

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்.. கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments