தைப்பூச விழாவில் பக்தர்களுக்கு அனுமதி உண்டா?

Webdunia
ஞாயிறு, 26 டிசம்பர் 2021 (16:52 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் படிப்படியாக குறைந்து வந்தாலும் ஒமிக்ரான் வைரஸ் படிப்படியாக அதிகரித்து வருவதால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பழனி முருகன் கோவிலில் தைப்பூச தினத்தில் ஏராளமான பக்தர்கள் காவடி சுமந்து வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவது வழக்கம் ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தைப்பூச தினத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் இந்த ஆண்டு தைப்பூச தினத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது 
 
இந்த நிலையில் இது குறித்து இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வழிபாட்டு நெறி முறைகளை பின்பற்றி தைப்பூச விழாவில் பக்தர்கள் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் பக்தர்கள் வசதிக்காக கட்டணமில்லா நிறைய கழிவறை வசதிகளும் செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் ஆலோசனைக் கூட்டத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments