Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகள் இணைந்து தொடங்கும் புதிய கட்சி! – பஞ்சாப் அரசியலில் பரபரப்பு!

Webdunia
ஞாயிறு, 26 டிசம்பர் 2021 (15:55 IST)
மத்திய அரசின் விவசாய சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய விவசாய அமைப்புகள் இணைந்து கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளன.

மத்திய அரசின் விவசாய சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் விவசாயிகள் சங்கத்தினர் பலர் போராட்டம் நடத்தி வந்தனர். தற்போது விவசாயம் சட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில் பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் 22 விவசாய சங்கங்கள் இணைந்து சம்யுக்த் சமாஜ் மோர்ச்சா என்ற புதிய கட்சியை தொடங்கி பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளன. ஆரம்பத்தில் ஆம் ஆத்மியுடன் இணைந்து இவர்கள் தேர்தலை எதிர்கொள்ள உள்ளதாக ஆரம்பத்தில் பேசிக் கொள்ளப்பட்டாலும் தற்போது 117 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

மீனவர் பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்..! கண்டுகொள்ளாத மத்திய அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments