Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்!

Webdunia
திங்கள், 4 அக்டோபர் 2021 (18:09 IST)
நாளை மாலை முதல் நாளை மறுநாள் புதன்கிழமை வரை மகாளய அமாவாசை என்பதால் கூட்ட நெரிசல் ஏற்படும் என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் சாமி தரிசனம் செய்யவும், பக்தர்கள்  கடற்கரையில் புனித நீராடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
 
இதனை அறிந்த பக்தர்கள் இன்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் சாமி தரிசனம் செய்ய ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் குவிந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

அடுத்த கட்டுரையில்
Show comments