திடீரென உள்வாங்கிய திருச்செந்தூர் கடல்: பக்தர்கள் அதிர்ச்சி

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (19:46 IST)
திடீரென உள்வாங்கிய திருச்செந்தூர் கடல்: பக்தர்கள் அதிர்ச்சி
திருச்செந்தூரில் திடீரென கடல் உள்வாங்கியதால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
இன்று மாலை திருச்செந்தூர் கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் குவிந்து இருந்த நிலையில் திடீரென கடல் சில அடி தூரத்தில் உருவாகியது இதனால் கடலில் இருந்த பாறைகள் வெளியே தெரிய தொடங்கியது இதனையடுத்து கடற்கரைக்கு வந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து கடற்கரையிலிருந்து விலகினர்.
 
திருச்செந்தூர் கடல் திடீரென வாங்கியதற்கு என்ன காரணம் என்று ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் சுனாமி ஏற்பட்ட போது திருச்செந்தூரில் மட்டும் கடல் உள்வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 மணி நேரம் தொடர் மழை!.. தூத்துக்குடி, நெல்லையில் கடும் குளிர்!..

ராபிடோ ஓட்டுநர் கணக்கில் ரூ.331 கோடி பரிவர்த்தனை நடந்தது எப்படி: அமலாக்கத்துறை விசாரணையில் அதிர்ச்சி உண்மை..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் திடீர் ஒத்திவைப்பு: சஸ்பென்ஸ் தரும் 'கண் திருஷ்டி' எமோஜி!

இஸ்லாமியர் வீட்டை இடித்த அரசு.. அவருக்கு வீடு கட்டி தருவேன் என இடம் கொடுத்த பக்கத்து வீட்டு இந்து மத நபர்..!

'டிட்வா' புயல் பாதிப்பு: கொழும்பு விமான நிலையத்தில் 300 இந்தியர்கள் உணவின்றி தவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments