Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென உள்வாங்கிய திருச்செந்தூர் கடல்: பக்தர்கள் அதிர்ச்சி

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (19:46 IST)
திடீரென உள்வாங்கிய திருச்செந்தூர் கடல்: பக்தர்கள் அதிர்ச்சி
திருச்செந்தூரில் திடீரென கடல் உள்வாங்கியதால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
இன்று மாலை திருச்செந்தூர் கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் குவிந்து இருந்த நிலையில் திடீரென கடல் சில அடி தூரத்தில் உருவாகியது இதனால் கடலில் இருந்த பாறைகள் வெளியே தெரிய தொடங்கியது இதனையடுத்து கடற்கரைக்கு வந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து கடற்கரையிலிருந்து விலகினர்.
 
திருச்செந்தூர் கடல் திடீரென வாங்கியதற்கு என்ன காரணம் என்று ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் சுனாமி ஏற்பட்ட போது திருச்செந்தூரில் மட்டும் கடல் உள்வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

நாய்கள் மட்டுமல்ல, மாடுகள் வளர்த்தாலும் லைசென்ஸ் வேண்டுமா? சென்னை மாநகராட்சி அதிரடி

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு.. புயலாக மாறுமா? வானிலை மையம் தகவல்..!

முதல்முறையாக வாக்களித்த நடிகர் அக்சய்குமார்.. யாருக்கு வாக்கு என பேட்டி..!

விவசாயி வங்கிக் கணக்குக்கு திடீரென வந்த ரூ.9900 கோடி! என்ன நடந்தது?

ஸ்வாதி மாலிவால் பாஜக-வில் இணைகிறாரா? ஜேபி நட்டாவிடம் மறைமுக பேச்சுவார்த்தையா?

அடுத்த கட்டுரையில்
Show comments