Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூரசம்ஹார விழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

Webdunia
சனி, 6 நவம்பர் 2021 (19:32 IST)
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் சூரசம்ஹார  விழாவில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதி் இல்லை என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் நவம்பர் 9 ஆம் தேதி விடுமுறை தினம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயிலுஇல் கந்த சஷ்டி விழா தொடங்கும் நிலைஒயில், நவம்பர் 9 ஆம் தேதி சூரசம்ஹாரத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகை கவுதமி.. அவரே அளித்த பேட்டி..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகும் 6 தமிழக எம்பிக்கள்..!

மேகாலயா முதல்வர் பொய் சொல்கிறார், என் மகள் அப்பாவி.. இந்தூர் சோனம் தந்தை பேட்டி..!

சிக்கிம் மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற உபி தம்பதியை காணவில்லை.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments