Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உணவகங்களில் திடீர் ஆய்வு...

Webdunia
சனி, 6 நவம்பர் 2021 (19:29 IST)
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உணவகங்களில் இன்று அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் உள்ள உணவகங்களில் இன்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில், தரமற்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

சங்கராபுரத்தில் உணவகங்களில் சாப்பிட்ட 2 குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போதைப்பொருள் விற்றவர்கள் எங்கே? ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்பாவிகள்: சீமான்

தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம்: டிரம்ப் எச்சரிக்கை..!

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்.. 55 வயது நபர் கைது..!

புரி ஜெகன்நாதர் ரத யாத்திரையில் அதானி குடும்பம்.. 40 லட்சம் பக்தர்களுக்கு உணவு, குளிர்பானம் வழங்கி உதவி..!

தபால் நிலையங்களிலும் யுபிஐ வசதி: ஆகஸ்ட் முதல் டிஜிட்டல் புரட்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments