Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூரசம்ஹார விழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

Advertiesment
சுப்பிரமணிய சுவாமி கோயில்
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் சூரசம்ஹார  விழாவில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதி் இல்லை என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் நவம்பர் 9 ஆம் தேதி விடுமுறை தினம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயிலுஇல் கந்த சஷ்டி விழா தொடங்கும் நிலைஒயில், நவம்பர் 9 ஆம் தேதி சூரசம்ஹாரத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உணவகங்களில் திடீர் ஆய்வு...