Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் டெங்கு; முகக்கவசம் அணிவது கட்டாயம்! – சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (10:15 IST)
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவல் கண்டறியப்பட்டுள்ள நிலையில் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.



தமிழ்நாட்டில் பல பகுதிகளிலும் மழை பெய்து வரும் நிலையில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளது. சென்னையில் 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அனைத்து மாவட்ட பொது சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில். மருத்துவ துறையினர் சுகாதார பணியாளர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் மக்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது மூன்றடுக்கு முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments