Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் 20 நாட்களில் டெல்டாபிளஸ் பரிசோதனை மையம்: அமைச்சர் மா சுப்பிரமணியன்!

Webdunia
செவ்வாய், 29 ஜூன் 2021 (07:12 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தற்போது டெல்டாபிளஸ் என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது என்ற செய்திகளை ஏற்கனவே பார்த்தோம். தமிழகத்திலும் ஒரு சில நபர்களுக்கு இந்த நோய் பரவியுள்ளதை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் 
 
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தமிழகத்தில் டெல்டாபிளஸ் பரிசோதனை மையம் விரைவில் அமைக்கப்படும் என்று கூறினார். இந்த நிலையில் நேற்று அவர் பேட்டி அளித்தபோது சென்னையில் டெல்டாகிளாஸ் பரிசோதனை மையம் இன்னும் 20 நாட்களில் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்
 
மூன்றாவது அலை ஏற்பட்டாலும் அதனை எதிர்கொள்ள போதிய மருத்துவ ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டுள்ளன என்றும் உயிரிழப்புகளை வெளிப்படையாக அறிவிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
மேலும் டெல்டா ப்ளஸ் வைரஸ் பரவல் குறித்து யாரும் அச்சம் அடைய வேண்டாம் என்றும் அதை எதிர்கொள்ள கூடிய மருத்துவ வசதிகள் தமிழகத்தில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்மு-காஷ்மீரில் திடீர் வெள்ளம்: குழந்தையைத் தோளில் சுமந்து சென்று உதவிய போலீஸ் அதிகாரி

ஹைதராபாத்தில் மதமாற்ற புகார்: முன்னாள் கணவர் மீது 'லவ் ஜிஹாத்' குற்றச்சாட்டு

விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக எந்த ஒப்பந்தங்களும் கையெழுத்தாகாது: மத்திய அமைச்சர் திட்டவட்டம்

ஆந்திராவில் மகளிருக்கு இலவச பேருந்து: முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்..!

ஆளுநர் தமிழக மக்கள் மீது வெறுப்பு கொள்கிறாரா? கனிமொழி எம்.பி. ஆவேசம்

அடுத்த கட்டுரையில்
Show comments