Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆக்சிஜன் சிலிண்டருக்கு பதிலாக தீயணைப்பு சிலிண்டர்! – மோசடி கும்பலை பிடித்த போலீஸ்!

Webdunia
வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (10:42 IST)
இந்தியாவில் ஆக்ஸிஜன் சிலிண்டருக்கு தட்டுப்பாடு எழுந்துள்ள நிலையில் ஆக்சிஜனுக்கு பதிலாக தீயணைப்பு சிலிண்டரை கொடுத்து ஏமாற்றிய சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தினசரி பாதிப்புகள் 4 லட்சத்தை நெருங்கி வருகின்றன. இந்நிலையில் நாடு முழுவதும் ஆக்ஸிஜனுக்கு தட்டுப்பாடு எழுந்துள்ள நிலையில் பலர் ஆக்ஸிஜனை வெளியில் வாங்கும் சூழல் உள்ளது.

இந்நிலையில் டெல்லியில் ஒரு பெண் தனது உறவினர் ஒருவருக்காக ஆக்ஸிஜன் சிலிண்டர் வாங்கியுள்ளார். வாங்கி வந்த பின் தான் அது ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லை, தீயணைக்க உதவும் சிலிண்டர் என தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அவர் போலீஸில் புகார் அளித்த நிலையில் தீயணைப்பு சிலிண்டரை கொடுத்து ஏமாற்றிய இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அமெரிக்காவின் ஹவாய் தீவை தாக்கியது சுனாமி.. அலறியடித்து ஓடிய மக்கள்.. 3 மணி நேரம் சோதனையான நேரம்..!

நிலநடுக்கம், சுனாமியை ஏற்படுத்தியது ரஷ்யாவா? அமெரிக்கா டார்கெட்டா? - பகீர் கிளப்பும் சதிக்கோட்பாடுகள்!

ஜெயலலிதாவின் முடிவு வரலாற்று பிழை! சர்ச்சை பேச்சு குறித்து கடம்பூர் ராஜூ விளக்கம்!

இன்றும் நாளையும் 4 டிகிரி வெப்பம் அதிகரிக்கும்.. ஆகஸ்ட் 2 முதல் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments