Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்

Webdunia
ஞாயிறு, 18 மார்ச் 2018 (08:35 IST)
உத்திரபிரதேச நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
டெல்லியை சேர்ந்த எய்ம்ஸ் மருத்துவர்கள் மூன்று பேர் வேலை விஷயமாக உத்திரபிரதேசத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தனர். கார் இன்று காலை உத்திரபிரதேச மதுரா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, எதிரே  வந்த வாகனம் நிலை தடுமாறி இவர்களின் காரின் மீது மோதியுள்ளது. 
 
இந்த கோர விபத்தில் 3 மருத்துவர்களும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விஷயமறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் மூன்று பேரின் உடலையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments