Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்

Webdunia
ஞாயிறு, 18 மார்ச் 2018 (08:35 IST)
உத்திரபிரதேச நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
டெல்லியை சேர்ந்த எய்ம்ஸ் மருத்துவர்கள் மூன்று பேர் வேலை விஷயமாக உத்திரபிரதேசத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தனர். கார் இன்று காலை உத்திரபிரதேச மதுரா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, எதிரே  வந்த வாகனம் நிலை தடுமாறி இவர்களின் காரின் மீது மோதியுள்ளது. 
 
இந்த கோர விபத்தில் 3 மருத்துவர்களும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விஷயமறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் மூன்று பேரின் உடலையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments