Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்

Webdunia
ஞாயிறு, 18 மார்ச் 2018 (08:35 IST)
உத்திரபிரதேச நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
டெல்லியை சேர்ந்த எய்ம்ஸ் மருத்துவர்கள் மூன்று பேர் வேலை விஷயமாக உத்திரபிரதேசத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தனர். கார் இன்று காலை உத்திரபிரதேச மதுரா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, எதிரே  வந்த வாகனம் நிலை தடுமாறி இவர்களின் காரின் மீது மோதியுள்ளது. 
 
இந்த கோர விபத்தில் 3 மருத்துவர்களும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விஷயமறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் மூன்று பேரின் உடலையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களின் சிந்தூரை அரசியலுக்கு பயன்படுத்துவதா? மம்தா, காங்கிரஸ் விமர்சனம்..!

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments