திருச்சி கிழக்கு தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தாமதம்!

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (09:16 IST)
கோப்புப் படம்

திருச்சி கிழக்கு தொகுதியில் வாக்கு எண்ணிக்கை பணிகள் தாமதமாக தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் நாள் நடந்த வாக்குப்பதிவு முடிவுகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் இப்போது வரை 71 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 40 க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் பணிகள் தாமதமாக தொடங்கியுள்ளன. வாக்கு எண்ணும் அதிகாரி தாமதமாக வந்ததால் இந்த குழப்பம் ஏற்பட்டதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments