Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவுடன் இணைய விருப்பம்: தீபாவின் திடீர் மாற்றம்

Webdunia
ஞாயிறு, 6 ஜனவரி 2019 (14:42 IST)
சமீபத்தில் தினகரன் ஆதரவாளராக இருந்த கருணாஸ் எம்.எல்.ஏ திடீரென அதிமுகவுக்கு ஆதரவு என்ற நிலையை எடுத்த நிலையில் தற்போது தனி அமைப்பாக செயல்பட்டு வரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் அதிமுகவுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

திருவாரூர் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை என்று செய்தியாளர்களிடம் கூறிய தீபா, திருவாரூர் இடைத்தேர்தல் நடந்தால் அதிமுகவு வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் அதிமுகவுடன் இணைந்து செயல்பட தொண்டர்களிடம் கருத்து கேட்கவுள்ளதாகவும், தொண்டர்களின் மனநிலையை பொருத்து விரைவில் ஒரு நல்ல முடிவை அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தீபாவின் கருத்து குறித்து கூறிய துணை முதல்வர் ஓபிஎஸ், 'ஜெ.தீபா உள்பட யாரையும் அதிமுக இணைத்துக்கொள்ள தயார் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments