Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வில் மாணவர்கள் எண்ணிக்கை சரிவு...

Webdunia
வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (18:59 IST)
மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வுக்கு தமிழகத்தில் இருந்து விண்ணப்பித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கைக் குறைந்துள்ளது.

தேசிய அளவில் மருத்துவ படிப்புகளில் சேர நுழைவு தேர்வான நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நீட் தேர்வு செப்டம்பர் 12ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இதற்காக விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஆகஸ்டு 6 ஆக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்க கோரி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் விண்ணப்பிக்கும் தேதியை ஆகஸ்டு 10 வரை நீட்டிப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது.

இந்நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வுக்காக விண்ணப்பித்துள்ள பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை சரிந்துள்ளத என தமிழகப் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில்  நீத் தேர்வு நுழைவுத் தேர்வுக்கு விலக்கு கோரப்படும் என தேர்தலின்போது அறிவிப்புகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.  
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments