Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருநங்கைகளை ஓ.பி.சி பட்டியலில் சேர்க்க முடிவு!

Webdunia
சனி, 25 செப்டம்பர் 2021 (16:39 IST)
மத்திய அரசு திருநங்கைகளை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க முடிவு எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

நாட்டிலுள்ள திருநங்கைகளை ஓ.பி.பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

அதாவது, 3 ஆம் பாலினத்தவர்களாக திருநங்கைகள் இட ஒதுக்கீடு பெற ஏதுவாக  அவர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எனவே சமூக நீதித்துறை இற்கான வரைவு அறிக்கையை மத்திய அமைச்சரவைக்கு இன்று அனுப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 சுவருக்கு பெயிண்ட் அடிக்க 233 தொழிலாளர்கள்.. ரூ.1 லட்சம் செலவு.. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் போலி பில்கள்..!

2 வருடமாக தன்னை போலீஸ் என கூறிய போலி அதிகாரி.. பிடிபட்டது எப்படி?

மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை ஞாயிறா? திங்களா? தமிழக அரசு விளக்கம்..!

பிரஷாந்த் கிஷோர் தவெகவின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகல்: என்ன காரணம்?

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments