Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே பெயரில் சிகிச்சை… குழப்பத்தால் சடலத்தை மாற்றி அனுப்பிய மருத்துவமனை!

Webdunia
செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (16:53 IST)
கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்த இரண்டு நபர்களுக்கும் ஒரே பெயர் இருந்ததால் குழப்பம் உருவாகியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருடைய பெயரிலேயே சின்னசேலம் அடுத்த தொட்டியம் கிராமத்தைச் சேர்ந்தவரும் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்தவர் சிகிச்சைப் பலனின்றி இறந்துவிட அவரை தவறுதலாக தொட்டியம் பகுதியைச் சேர்ந்தவரின் உறவினரிடம் அனுப்பி வைத்துள்ளனர்.

பின்னர் சடலத்தை மாற்றி அனுப்பியதை உணர்ந்து மீண்டும் அவர்களிடம் இருந்து கைப்பற்றி இறந்தவரின் உறவினர்களிடம் கொடுத்துள்ளனர். கொரோனா காரணமாக உடலை முழுவதுமாக மூடி பேக் செய்வதால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments