Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் தனது பணிகளை நிறுத்தும் சர்வதேச நிறுவனம்! என்ன காரணம்?

Webdunia
செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (16:45 IST)
மனித உரிமைகள் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வரும் அம்னெஷ்டி இண்டெர்னேஷனல் இந்தியாவில் தனது அமைப்பை நிறுவியுள்ளது. ஆனால் இந்தியாவில் தனது நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

உலகில் மனிதர்களுக்கு ஏற்படும் மனித உரிமைகளி தனிக்கவனம் செலுத்திப் பாதிகப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பு அரணாகவும் உரிமைகளை நிலைநாட்டுவதாகவும் அமைந்திருந்த நிருவனம் அம்னெஷ் இண்டெர்னேசனல்.

இந்நிறுவனம் வெளிநாடுகளிலிருந்து முறைகேடாக அயல்நாட்டில் இருந்து பணம் பெற்றுள்ளதாக மத்திய அரசு குற்றம்சாட்டியது. 

அத்துடன் அந்தப் பணத்தைப் பெற்றதையும் பதியவில்லை எனக் கூறியதுடன் அந்நிறுவனத்திற்குரிய கணக்குகளையும் முடக்கிய நிலையில் இனிமேல் இந்தியாவில் தனது பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளதாகக் கூறி அம்னெஷ் இண்டர்னேஷனல் தனது செயல்பாடுகளை நிறுத்துவதாகக் கூறி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments