Webdunia - Bharat's app for daily news and videos

Install App

27% இடஒதுக்கீடு போதாது, 69% ஒதுக்கீடு வேண்டும்: பாராளுமன்றத்தில் தயாநிதி மாறன் பேச்சு!

Webdunia
செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (19:05 IST)
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு போதாது என்றும் 67 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்று மக்களவையில் திமுக எம்பி தயாநிதி மாறன் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு படிப்பு மற்றும் வேலை வாய்ப்புகளில் 27 சதவீத இட ஒதுக்கீடு குறித்த மசோதாவை சமீபத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. இதற்கு நாடு முழுவதும் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று மக்களவையில் திமுக எம்பி தயாநிதி மாறன் பேசியபோது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% இட ஒதுக்கீடு என்பது போதாது என்றும் 69 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும் என்றும் மக்களவையில் திமுக எம்பி தயாநிதிமாறன் வலியுறுத்தினார் 
 
மேலும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமை குறித்து முதல் முதலில் குரல் கொடுத்தது தமிழ்நாடு தான் என்றும் அவர் மேலும் கூறினார். தயாநிதி மாறனின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவை மேயர் கல்பனா ஆனந்த குமார் திடீர் ராஜினாமா! என்ன காரணம்?

இரவு 7 மணிக்குள் 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

ஹத்ராஸ் சம்பவத்தை விசாரிக்க விசாரணைக் குழு .. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு..!

மூடப்படுகிறது கூ செயலி.. போதிய வரவேற்பு இல்லாததால் நிரந்தர மூடுவிழா..!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு காவல் நீட்டிப்பு.. ஜாமின் மனு இன்று தாக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments