Webdunia - Bharat's app for daily news and videos

Install App

27% இடஒதுக்கீடு போதாது, 69% ஒதுக்கீடு வேண்டும்: பாராளுமன்றத்தில் தயாநிதி மாறன் பேச்சு!

Webdunia
செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (19:05 IST)
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு போதாது என்றும் 67 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்று மக்களவையில் திமுக எம்பி தயாநிதி மாறன் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு படிப்பு மற்றும் வேலை வாய்ப்புகளில் 27 சதவீத இட ஒதுக்கீடு குறித்த மசோதாவை சமீபத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. இதற்கு நாடு முழுவதும் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று மக்களவையில் திமுக எம்பி தயாநிதி மாறன் பேசியபோது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% இட ஒதுக்கீடு என்பது போதாது என்றும் 69 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும் என்றும் மக்களவையில் திமுக எம்பி தயாநிதிமாறன் வலியுறுத்தினார் 
 
மேலும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமை குறித்து முதல் முதலில் குரல் கொடுத்தது தமிழ்நாடு தான் என்றும் அவர் மேலும் கூறினார். தயாநிதி மாறனின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments