சாரைப் பாம்பும் நல்ல பாம்பும் இணைந்து நடனம் ! வைரல் வீடியோ

Webdunia
புதன், 21 ஆகஸ்ட் 2019 (15:43 IST)
கடலூர் மாவட்டம் பெண்ணாட்டத்தில் ஒரு சாரைப் பாம்பும், நல்ல பாம்பும் ஒன்றுடன் ஒன்று இணைந்து நடனம் ஆடிக்கொண்டிருந்தன... இந்தக் காட்சி காண்போரை வெகுவாக கவர்ந்தது. 
கடலூர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையம் அருகே உள்ள வயல் வெளியில் இன்று காலை சாரை பாம்பும் ஒரு நல்ல பாம்பும் இணைந்து நடனம் ஆடிக்கொண்டிருந்தன. 
 
அங்கிருந்த பயணிகள் இதைப் பார்த்து ரசித்தனர். மட்டுமல்லாமது அதை செல்போன்களில் படம் பிடித்தனர். ஏறக்குறைய ஒரு மணிநேரம்  இந்த பாம்புகளுன் நடனம் நீடித்தன. பின்னர் ஒரு புதரில் சென்று மறைந்தன.  தற்போத் இக்காட்சிகள் இணையதளத்தில் வைரலாகிவருகின்றது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

60 ஏக்கரில் கார் பார்க்கிங்!.. 24 ஆம்புலன்ஸ்... ஈரோடு தவெக கூட்டத்துக்கு ஏற்பாடுகள்!...

தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்!.. ஈரோட்டில் பள்ளிக்கு விடுமுறை!...

கிண்டில் (Kindle) மூலம் அமேசான் கணக்கு ஹேக்: எச்சரிக்கை தரும் நிபுணர்!

பெங்களூருவில் தனியாக வாழும் ஒரு பெண்ணின் மாத செலவு ₹1 லட்சம்! சமூக வலைத்தளத்தில் புலம்பல்..!

லியோனல் மெஸ்ஸி நிகழ்வு குளறுபடி: மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா; பலிகடா ஆக்கப்பட்டாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments