Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாமியாடிய பூசாரி; கோவிலுக்குள் சென்ற பட்டியலின மக்கள்! – திருமங்கலத்தில் ஆச்சர்யம்!

Webdunia
ஞாயிறு, 1 ஆகஸ்ட் 2021 (13:08 IST)
திருமங்கலம் அருகே உள்ள கருப்பசாமி கோவிலில் சாமி குறி சொன்னதையடுத்து பட்டியலின மக்கள் கோவிலுக்குள் சென்ற சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமங்கலம் அருகே கொக்குளம் பகுதியில் பேக்காமன் கருப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் குறிப்பிட்ட சில சமுதாயத்தினர் மட்டுமே சென்று சாமி தரிசனம் செய்து வந்த நிலையில் தங்களையும் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பட்டியலின மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் சாமி வந்து ஆடிய பூசாரி கோவிலுக்குள் வருபவர்களை தான் பார்த்துக் கொள்வதாக குறி சொன்னதாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து பல ஆண்டுகளாக கோவிலுக்குள் அனுமதிக்கப்படாத பட்டியலின மக்கள் உள்ளே சென்று வழிபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு.. ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி பேரணி..!

இன்றிரவு 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

புதிய சிம் வாங்கியவருக்கு இன்ப அதிர்ச்சி: கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாருக்கு ஒதுக்கப்பட்ட பழைய எண்!

கணவரால் குழந்தையில்லை.. ஆத்திரத்தில் பிறப்புறுப்பை வெட்டிய 2வது மனைவி..!

ஆட்சிக்கு வந்தா ஒரு பேச்சு.. வரலைன்னா ஒரு பேச்சு! - மு.க.ஸ்டாலின் மீது தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments