Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 3ஆவது அலை வரும்: மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி

Webdunia
ஞாயிறு, 1 ஆகஸ்ட் 2021 (12:56 IST)
பொதுமக்கள் கவனக்குறைவாக இருந்தால் மூன்றாவது அலை சென்னைக்கு வரும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி அவர்கள் தெரிவித்துள்ளார்
 
சென்னையில் புதிதாக 35 பேருக்கு கொரோனா பாதிப்பு வந்தது என்றும் அதற்கான காரண குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார். மேலும் தவிர்க்க முடியாத காரணத்தினால் 9 இடங்களில் வணிக பகுதிகள் மூடப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் 
 
மேலும் பொதுமக்கள் கவனமாக கவனக்குறைவாக இருந்தால் மூன்றாவது அலை கண்டிப்பாக வந்துவிடும் என்றும் கூறிய அவர் திருமண நிகழ்வுகளில் சமூக இடைவெளி என்று அருகருகே அமர்ந்து சாப்பிடக்கூடாது என்றும் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்