Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு புயலாக உருவாகுமா?

Webdunia
திங்கள், 8 நவம்பர் 2021 (14:25 IST)
நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாக்குமா என்பது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசு அவர்கள் பதில் அளித்துள்ளார் 
 
தென்கிழக்கு வங்க கடல் முதல் தமிழக கடலோர பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும் இதன் காரணமாக நாளை தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார் 
 
இந்த காற்றழுத்த தாழ்வு அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கரையை நெருங்க கூடும் என்றும் இதனால் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை தொடரும் என்றும் மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார் 
 
மேலும் நாளை உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறும் என்பது போகப்போகத்தான் தெரியும் என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments