Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலை செய்யாத செல்போனை கடைக்காரர் முன் எரித்த வாடிக்கையாளர்

Webdunia
வியாழன், 9 மே 2019 (20:27 IST)
சென்னையில் உள்ள ஒரு புகழ்பெற்ற செல்போன் ஷோரூமில் புதிய செல்போன் ஒன்றை வாடிக்கையாளர் ஒருவர் வாங்கினார். பில் பணம் செலுத்திய பின்னர் அந்த செல்போனின் பேக்கிங்கை உடைத்து செல்போனில் சிம்கார்டு போட்டு ஆன் செய்தார். ஆனால் செல்போன் வேலை செய்யவில்லை. செல்போன் கடைக்காரரும் ஏதேதோ செய்து பார்த்தும் செல்போன் வேலை செய்யவில்லை

இதனையடுத்து வேறு செல்போனை மாற்றித்தரும்படி வாடிக்கையாளர் கேட்டார். ஆனால் அதற்கு செல்போன் கடைக்காரர் ஒப்புக்கொள்ளவில்லை. அந்த செல்போனை சர்வீஸ் மட்டுமே செய்து தர முடியும் என்றும் புதிய செல்போன் மாற்றித்தர முடியாது என்றும் கூறினர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாடிக்கையாளர் அந்த ஷோரூம் முன்னே வேலை செய்யாத செல்போனை தீயில் போட்டு எரித்தார். இதுகுறித்த புகைப்படங்களும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய், புஸ்ஸி ஆனந்த் பதிலளிக்க வேண்டும்: சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக நிர்வாகிகள் ஊடகத்திற்கு பேட்டி அளிக்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்வு.. அமெரிக்காவுக்கு நன்றி..!

10 கோவில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்.. மசோதா தீர்ப்பு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments