TNPSC - குரூப் 2 முதல்நிலைத் தேர்வின் பாடத்திட்டம் மாற்றம்! மொழித்தாள் தேர்வு நீக்கம்!

Webdunia
வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (19:47 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் முதல்நிலைத் தேர்வின் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதாகவும், மொழித்தாள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
தமிழகத்தில் குருப் 2 முதல்நிலைத் தேர்வுகளில் பல லட்சக்கணக்கான இளைஞர்கள், இளைஞிகள் , மாணவ - மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொள்வார்கள்.
 
இந்நிலையில் தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் முதல்நிலைத் தேர்வின் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதாகவும், மொழித்தாள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
இதுகுறித்த அறிவிப்பில் கூறியுள்ளதாவது ;
 
முதல்நிலைத் தேர்வில் பொதுஅறிவு வினாக்கள் அதிகரிகப்பட்டுள்ளது. திறனறி புதிதாக அறிமுகமாகம் செய்யப்படவுள்ளது.
 
மொழிப்பாடப் பகுதி தனியாக இருந்து நீக்கப்பட்டு, அதற்கு  பதிலாக பிரதான தேர்வாக - தமிழக அரசியல் வரலாறு தமிழக பாரம்பரிய பகுதிகள் பொது அறிவு பகுதிலேயே சேர்க்கப்படும்.
 
நேர்காணல் அல்லாத பணியிடங்களுக்கான தேர்வு முறையில் பிரதான தேர்வு அறிமுகமாக உள்ளது.
 
இனிமேல், குரூப் 2 ஏ தேர்வில் ஒரு தேர்வுக்குப் பதிலாக இரு தேர்வு முறை அமல்படுத்தப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments