Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு
, வியாழன், 9 செப்டம்பர் 2021 (22:36 IST)
அக்டோபர் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரொனா பரவிவருவதால் வரும் அக்டோபர் 31 தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் அதிகமாகக் கூடும் திருவிழாக்கள், அரசியல் கூட்டங்கள், பொது இடங்கள், மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அக்டோபர் 31 வரைநீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

12ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகளை மதிப்பெண் பட்டியல் எப்போது?