Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயனாவர சிறுமி பாலியல் வன்புணர்வு வழக்கு: குற்றவாளிகள் 17 பேர் மீதும் குண்டாஸ் பாய்ந்தது!

Webdunia
வியாழன், 6 செப்டம்பர் 2018 (10:11 IST)
சென்னை அயனாவரத்தை சேர்ந்த 12 வயது சிறுமியை மிரட்டியும், மயக்க மருந்து கொடுத்தும் வன்புணர்வு செய்த 17 கயவர்கள் மீது குண்டர் சட்டம் போட காவல் துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் சென்னை அயனாவரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 12 வயது சிறுமியை மிரட்டியும், மயக்க மருந்து கொடுத்தும் அந்த அபாட்மெண்டின் செக்யூடிட்டி, எலக்ட்ரீஷியன் என 17 அயோக்கியர்கள் சிறுமியை பல மாதங்களாக சீரழித்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்த வழக்கில் கைதாகிய 17 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில் புழல் சிறையில் இருக்கும் அந்த 17 அயோக்கியர்கள் மீதும் குண்டர் சட்டம் போட காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்