Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயனாவர சிறுமி பாலியல் வன்புணர்வு வழக்கு: குற்றவாளிகள் 17 பேர் மீதும் குண்டாஸ் பாய்ந்தது!

Webdunia
வியாழன், 6 செப்டம்பர் 2018 (10:11 IST)
சென்னை அயனாவரத்தை சேர்ந்த 12 வயது சிறுமியை மிரட்டியும், மயக்க மருந்து கொடுத்தும் வன்புணர்வு செய்த 17 கயவர்கள் மீது குண்டர் சட்டம் போட காவல் துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் சென்னை அயனாவரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 12 வயது சிறுமியை மிரட்டியும், மயக்க மருந்து கொடுத்தும் அந்த அபாட்மெண்டின் செக்யூடிட்டி, எலக்ட்ரீஷியன் என 17 அயோக்கியர்கள் சிறுமியை பல மாதங்களாக சீரழித்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்த வழக்கில் கைதாகிய 17 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில் புழல் சிறையில் இருக்கும் அந்த 17 அயோக்கியர்கள் மீதும் குண்டர் சட்டம் போட காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்