Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடலூர் மாவட்டத்தில் வரும் திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறை- மாவட்ட கலெக்டர்

Webdunia
சனி, 18 டிசம்பர் 2021 (02:00 IST)
கடலூர் மாவட்டத்தில் வரும் திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறை என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

சிதம்பர நடராஜர் கோயில் ஆருத்ர தரிசண நிகழ்ச்சியை முன்னிட்டு கடல்லூர் மாவட்டத்தில் வரும் 20 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இந்த விடுமுறையை ஈடு செய்ய்யும் விதமாக வரும் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி வேலை நாளாக கருதப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு.. ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி பேரணி..!

இன்றிரவு 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

புதிய சிம் வாங்கியவருக்கு இன்ப அதிர்ச்சி: கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாருக்கு ஒதுக்கப்பட்ட பழைய எண்!

கணவரால் குழந்தையில்லை.. ஆத்திரத்தில் பிறப்புறுப்பை வெட்டிய 2வது மனைவி..!

ஆட்சிக்கு வந்தா ஒரு பேச்சு.. வரலைன்னா ஒரு பேச்சு! - மு.க.ஸ்டாலின் மீது தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments