Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடலூர் மாவட்டத்தில் வரும் திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறை- மாவட்ட கலெக்டர்

Webdunia
சனி, 18 டிசம்பர் 2021 (02:00 IST)
கடலூர் மாவட்டத்தில் வரும் திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறை என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

சிதம்பர நடராஜர் கோயில் ஆருத்ர தரிசண நிகழ்ச்சியை முன்னிட்டு கடல்லூர் மாவட்டத்தில் வரும் 20 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இந்த விடுமுறையை ஈடு செய்ய்யும் விதமாக வரும் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி வேலை நாளாக கருதப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments