Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடலூர் மாவட்டத்தில் வரும் திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறை- மாவட்ட கலெக்டர்

Webdunia
சனி, 18 டிசம்பர் 2021 (02:00 IST)
கடலூர் மாவட்டத்தில் வரும் திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறை என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

சிதம்பர நடராஜர் கோயில் ஆருத்ர தரிசண நிகழ்ச்சியை முன்னிட்டு கடல்லூர் மாவட்டத்தில் வரும் 20 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இந்த விடுமுறையை ஈடு செய்ய்யும் விதமாக வரும் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி வேலை நாளாக கருதப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments