Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காவலர்களுக்கு குறைதீர்ப்பு முகாம்!

காவலர்களுக்கு குறைதீர்ப்பு முகாம்!
, வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (19:41 IST)
தமிழகக் காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்குக் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்படும் தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்தர் பாபு அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு காவல்துறையின் தலைவராக சமீபத்தில் சைலேந்திரபாபு ஐபிஎல் பதவியேற்றவுடன் பல புதிய அறிவிப்புகள் அறிவித்து வருகிறார்.

இந்நிலையில், உங்கள் துறையில் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் வரும் செப்டம்பர் 30, அக்டோபர் 15 ஆகிய தேதிகளில் காவலர்களுக்குக் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்படும் என தமிழ்நாடு காவல்துறையின் தலைவர் சைலேந்திரபாபு ஐபிஎல் அறிவித்துள்ளார்.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியானது!