Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணா வழியை பின்பற்றுகிறார் மோடி.. ஜார்கண்ட் ஆளுனர் சிபி ராதாகிருஷ்ணன்..!

Webdunia
ஞாயிறு, 10 செப்டம்பர் 2023 (12:27 IST)
முன்னாள் தமிழக முதலமைச்சர் அண்ணாவின் வழியை பிரதமர் மோடி பின்பற்றுகிறார் என ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்  
 
சிபி ராதாகிருஷ்ணன் மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது முன்னாள் முதல்வர் அண்ணாவை மோடி பின்பற்றுகிறார் என்று நினைக்கிறேன். சென்னை மாநிலம் என்று இருந்ததை தமிழ்நாடு என்று பெயர் மாற்றியது சரியா தவறா. 
 
தமிழ்நாடு என பெயர் மாற்றது சரி என்றால் இந்தியாவை பாரத் என்று மாற்றுவதும் சரிதான் என்று அவர் கூறினார்  தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது போல் தான்  இந்தியா என்று இருப்பது தற்போது பாரத் என்று மாற்றப்பட உள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்தார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments