Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேரும் தடுப்பூசிகள்!

Webdunia
சனி, 4 செப்டம்பர் 2021 (08:41 IST)
மத்திய அரசிடம் தமிழக அரசு இந்த மாதம் ஒரு கோடியே 4 லட்சம் தடுப்பூசிகளை கேட்டு பெற்றுள்ளது. 
 
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தியாவிலும் கோவிஷீல்டு, கோவாக்சின் உள்ளிட்ட 5 வகையான தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.
 
இதனிடையே மத்திய அரசிடம் தமிழக அரசு இந்த மாதம் ஒரு கோடியே 4 லட்சம் தடுப்பூசிகளை கேட்டு பெற்றுள்ளது. எனவே மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசுக்கு தினமும் தடுப்பூசிகள் வந்து கொண்டிருக்கின்றன.
 
அதன்பை 7,81,860 கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தது. சென்னை விமான நிலையத்துக்கு வந்த தடுப்பூசிகள் தேனாம்பேட்டையில் உள்ள கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments